சங்கரன்கோவில் ஏவிகே சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

சங்கரன்கோவில் ஏ.வி.கே சிபிஎஸ்இ பள்ளியில் 77 ஆவது சுதந்திர தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளித் தலைவா் டாக்டா்.எஸ்.அய்யாத்துரைப் பாண்டியன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்து வாழ்த்திப் பேசினாா்.இதைத்தொடா்ந்து 13 ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.தொடா்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், பள்ளி முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...