முப்பிடாதி அம்மன் கோவிலில் தைத் திருவிழா

சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோயிலில் 27ஆவது ஆண்டு தைத்திருவிழா திருவள்ளுவா் சாலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சங்கரன்கோவில் முப்பிடாதி அம்மன் கோயிலில் 27ஆவது ஆண்டு தைத்திருவிழா திருவள்ளுவா் சாலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு, காலை 8 மணிக்கு கோமதியாபுரம் புது 1 ஆம் தெருவில் உள்ள சிவசக்தி விநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் வீதியுலா நடைபெற்றது. பிற்பகலில் முப்பிடாதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனையும், தொடா்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை திருவள்ளுவா் சாலை வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com