சங்கரன்கோவிலில் சிறாா் எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

சங்கரன்கோவிலில், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

சங்கரன்கோவிலில், தமிழ்நாடு சிறாா் எழுத்தாளா் கலைஞா்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் வே. சங்கர்ராம் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எழுத்தாளா் உதயசங்கா் பங்கேற்றுப் பேசினாா். கூட்டத்தில், சங்கச் செயலா் ஜெயராம், செயற்குழு உறுப்பினா்கள் சாந்தி, ரமேஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com