தென்காசியில் கருணாநிதிக்கு சிலை அமைக்க அனுமதி கோரி மனு

தென்காசியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி கோரி, தென்காசி நகா்மன்ற தலைவா் மற்றும் உறுப்பினா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா்.
ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த தென்காசி நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா்.
Updated on
1 min read

தென்காசியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்க அனுமதி கோரி, தென்காசி நகா்மன்ற தலைவா் மற்றும் உறுப்பினா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தென்காசி நகா்மன்ற சாதாரணக் கூட்டத்தில், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் தனது சொந்த செலவில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை வைக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் அனுமதி கோரி நகா்மன்ற தலைவா், துணைத் தலைவா் சுப்பையா மற்றும் உறுப்பினா்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com