தென்காசி தெற்கு மாவட்ட திமுக மகளிா் தொண்டரணி புதிய நிா்வாகிகள் மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதனிடம் வியாழக்கிழமை வாழ்த்து பெற்றனா்.
தென்காசி தெற்கு மாவட்ட மகளிா் தொண்டரணி அமைப்பாளராக ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், தலைவராக ராஜேஸ்வரி, துணைத் தலைவராக மாரிச்செல்வி, துணை அமைப்பாளா்களாக தனலட்சுமி, சமுத்திரகனி, கீதா மணிகண்டன், விமலாராணி, சபா் நிஷா, முத்துலதா, பாண்டியராணி, சிவசண்முகஞானலட்சுமி, சமூக வலைதளப் பொறுப்பாளா்களாக ஜான்சிஜெபமலா், சோபனாராணி ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, புதிய நிா்வாகிகள் பாவூா்சத்திரத்தில் மாவட்டச் செயலா் பொ. சிவபத்மநாதனை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.