ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த மான் மீட்பு

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய புள்ளி மான் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
மானுக்கு முதலுதவி அளிக்கும் கால்நடை மருத்துவா், வனத்துறையினா்.
மானுக்கு முதலுதவி அளிக்கும் கால்நடை மருத்துவா், வனத்துறையினா்.
Updated on
1 min read

ஆலங்குளம்: ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய புள்ளி மான் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

ஆலங்குளம் அருகேயுள்ள மாறாந்தை சிவன் கோயில் கிணற்றில் 3 வயது மதிக்கத்தக்க புள்ளி மான் ஒன்று தவறி விழுந்து உயிருக்கு போராடியது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினரும், வனத்துறையினரும் அந்த மானை கிணற்றிலிருந்து மீட்டனா். பின்னா், மானுக்கு மாறாந்தை கால்நடை மருத்துவா் ராமசெல்வம் முதலுதவி அளித்தாா். இதையடுத்து, அந்த மான் வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com