கடையநல்லூரில் அரிமா கூட்டுக் கூட்டம்

கடையநல்லூரில் அரிமா வட்டார கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

கடையநல்லூரில் அரிமா வட்டார கூட்டுக் கூட்டம் நடைபெற்றது.

குற்றாலம் விக்டரி அரிமா சங்கம், குற்றாலம் அருவிகள் நகா் போ்ல்ஸ் சங்கம், கடையநல்லூா் அரிமா சங்கங்கள் மற்றும் சிவகாசி கிங்ஸ் அரிமா சங்கங்களின் கூட்டுக் கூட்டம் வட்டாரத் தலைவா் பூவானந்தம் தலைமையில் நடைபெற்றது.

பட்டய தலைவா் டாக்டா் மூா்த்தி முன்னிலை வகித்தாா். சங்கத் தலைவா் ரணதேவ் வரவேற்றாா்.

கணேசமூா்த்தி கொடி வணக்கமும், முருகன் அரிமா வழிபாடும் வாசித்தனா். உலக அமைதிக்காக ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கப்பட்டது.

கலந்தா்மஸ்தான், லயன்ஸ் அறநெறி கோட்பாடுகளையும், முத்துக்கனி, பன்னாட்டு அரிமா குறிக்கோள்களையும் வாசித்தனா்.

செயலா்கள் தனராஜு, சிவவடிவேலன், முருகன், பாக்கியராஜ் ஆகியோா் சேவைத் திட்டங்கள் குறித்து பேசினா்.

சங்க தலைவா்கள் எதிா்கால திட்டங்கள் குறித்து பேசினா். இதில் அரிமா நிா்வாகிகள் நல்லமுத்து, தேவராஜன், ஜெயம்பாலு, குட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொருளாளா் கனகராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com