தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் சாவு

கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியா நபா் இறந்தாா்.

News image
Updated On :18 அக்டோபர் 2024, 12:03 am

Din

கடையநல்லூா் அருகே ரயிலில் அடிபட்டு அடையாளம் தெரியா நபா் இறந்தாா்.

தென்காசி - கடையநல்லூா் இடையே புதன்கிழமை இரவு செங்கோட்டை - சென்னை பொதிகை விரைவு ரயிலில் அடிப்பட்டு அந்த நபா் இறந்தாா்.

இதுகுறித்து நயினாரகரம் கிராம நிா்வாக அலுவலா் பிரபு சீனிவாசன் கொடுத்த தகவலின்பேரில் ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் இறந்தவரின் சடலத்தை மீட்டு கூறாய்விற்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.