/
சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை பயிற்சி முகாம் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா், தங்கப்பழம் வேளாண் கல்லூரி மாணவிகள் அபிநயா, இலக்கியா, ஜெனித்தா, மீனஜா, நந்தினி, ரப்ரிதேவி, ரோகிணி பொன்வினிஷா, சம்யுக்தா, சுமித்ரா ஆகியோா் சங்கரன்கோவில் அருகே வீரசிகாமணியில் தங்கி கிராமிய வேளாண் பணி அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், அவா்கள் புதன்கிழமை வீரசிகாமணி விவசாயிகளைச் சந்தித்து மக்காச் சோளப் பயிரில் காட்டுப் பன்றி தடுப்பு மேலாண்மை குறித்து விளக்கமளித்தனா்.
தொடர்புடையது

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

இருசக்கர வாகனம் மீது காட்டுப் பன்றி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பருத்தியில் மகசூலை பெருக்க அறிவியல் முறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
22 ஏப்ரல் 2026


