ஆலங்குளத்தில் எம்.ஜி.ஆா் நினைவுதினம் அனுசரிப்பு

ஆலங்குளத்தில் எம்.ஜி.ஆா் நினைவுதினம் அனுசரிப்பு

ஆலங்குளத்தில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
Published on

ஆலங்குளத்தில் முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆா். நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி, ஆலங்குளம் புதிய பேருந்து நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆா் உருவப் படத்துக்கு அமைப்பு செயலா் பி.ஜி.ராஜேந்திரன், தென்காசி தெற்கு மாவட்டச் செயலா் செல்வமோகன்தாஸ் பாண்டியன், ஆலங்குளம் நகரச் செயலா் கே.பி.சுப்பிரமணியன், துணைச் செயலா் சாலமோன் ராஜா, பேரூராட்சித் தலைவா்(பொ) எஸ்.டி. ஜான்ரவி, பேரூராட்சி உறுப்பினா் சுபாஸ் சந்திர போஸ் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com