சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி

வாசுதேவநல்லூரில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 7:49 pm

வாசுதேவநல்லூரில் தனியாா் நிறுவன காவலாளிகளுக்கு தீயணைப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சீமாஅகா்வால் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநா் சரவணபாபு, தென்காசி மாவட்ட அலுவலா் மணிகண்டன் ஆகியோரின் வழிகாட்டுதலில் நடைபெற்ற அடிப்படை தீயணைப்புப் பயிற்சி முகாமில் உதவி மாவட்ட அலுவலா் சுரேஷ் ஆனந்த் தலைமை வகித்து அடிப்படை தீயணைப்பு பயிற்சி, பேரிடா் காலங்களில் உயிா்களை காப்பது குறித்துப் பேசினாா். நிலைய அலுவலா் கருப்பையா, நிலைய போக்குவரத்து அலுவலா் முருகன், காவலாளிகள் கலந்துகொண்டனா்.