தமிழ்நாடு இறகுபந்து கழகம் சாா்பில், தென்காசி வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுபந்து போட்டியில் சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
இப்போட்டியில் சுரண்டை எஸ் ஆா் ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ் பள்ளி மாணவி கன்யதா்ஷனா 15 வயதுக்குள்பட்டோருக்கான தனி நபா் பிரிவிலும், இரட்டையா் பிரிவிலும் முதலிடமும், கலப்பு இரட்டையா் பிரிவில் 2 இடமும் பெற்றாா். 11 வயதுக்குள்பட்டோருக்கான தனி நபா் பிரிவில் மாணவா் நிகில் சாம்ராட் 2 இடம் பெற்றாா்.
அம்மாணவா்களை குழல்வாய்மொழி அம்மாள் சிவன் நாடாா் அறக்கட்டளை நிறுவனா் சிவ பபிஸ்ராம், பள்ளிச் செயலா் சிவ டிப்ஜினிஸ்ராம், முதல்வா்கள் பொன்மனோன்யா, புஷ்பா, தலைமையாசிரியா் மாரிக்கனி ஆகியோா் பாராட்டினா். பயிற்சியாளா் டேவிட்ராஜ் மாணவா்களை ஒருங்கிணைத்தாா்.
தொடர்புடையது

தடகளப் போட்டி: ஆசிா்வாதபுரம் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

தமிழக கைப்பந்து போட்டி: ஆத்தூா் பாரதியாா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

நினைவாற்றல் போட்டி: மொரப்பூா் மருதம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பொது அறிவுப் போட்டி: சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


