/
தென்காசி மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
தென்காசி நகரின் மையப் பகுதியில் மாவட்ட கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த மின்னஞ்சலில் சரியாக நண்பகல் 12.20 மணிக்கு 19 வெடிகுண்டுகள் வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், மாவட்ட கல்வி அலுவலா் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் கல்வி அலுவலகத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா். அதில், வெடிகுண்டுகள் ஏதும் சிக்காத நிலையில், அது புரளி என போலீஸாா் தரப்பில் தெரிவித்தனா்.

தொடர்புடையது

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கடலூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


