கடையநல்லூா் அரசுக் கல்லூரியில் 643 பேருக்கு மடிக்கணினி
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அரசு கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 643 மாணவா்-மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மாணவருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.









