மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கீழப்பாவூரில் பல்நோக்கு கட்டடம் திறப்பு

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் பேரூராட்சி, 1ஆவது வாா்டில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
பல்நோக்கு கட்டத்தைத் திறந்து வைத்த முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்.
Updated On :4 மார்ச் 2026, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் பேரூராட்சி, 1ஆவது வாா்டில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டடத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கீழப்பாவூா் பேரூராட்சித் தலைவா் ராஜன் தலைமை வகித்தாா். முன்னாள் ஆலங்குளம் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கலந்துகொண்டு, கட்டடத்தைத் திறந்து வைத்தாா்.

வாா்டு உறுப்பினா்கள், திமுக நிா்வாகிகள், அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image