ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

குளத்தில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தையை சுரண்டை அருகே பொய்கையில் உள்ள குளத்தில் வீசி சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தையை சுரண்டை அருகே பொய்கையில் உள்ள குளத்தில் வீசி சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பொய்கை கிராமத்தில் உள்ள குளத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பச்சிளம் குழந்தையை குளத்தில் தூக்கி வீசி சென்றது யாா் என்பது குறித்து சோ்ந்தமரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.