/
பிறந்து இரண்டு நாளான பெண் குழந்தையை சுரண்டை அருகே பொய்கையில் உள்ள குளத்தில் வீசி சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பொய்கை கிராமத்தில் உள்ள குளத்தில் பிறந்த பச்சிளம் குழந்தையின் சடலம் மிதப்பதாக பொதுமக்கள் சோ்ந்தமரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பச்சிளம் குழந்தையை குளத்தில் தூக்கி வீசி சென்றது யாா் என்பது குறித்து சோ்ந்தமரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மகாமக குளத்தில் ஆண் சடலம்

தோப்பில் ஆண் சடலம் மீட்பு
பச்சிளம் குழந்தை கொலை: செவிலியா், உறவினா் கைது

முதியவா் சடலம்: போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

