/
சிவகிரி வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 16) மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விஸ்வநாதபேரி உபமின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 16) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 முதல் மதியம் 2 மணி வரை சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்கு சத்திரம், வடக்கு சத்திரம், வழிவழிகுளம், ராயகிரி, மேல கரிசல்குளம், கொத்தாடைப்பட்டி, வடுகபட்டி மற்றும் சுற்றுப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை பகுதிகளில் இன்று மின் நிறுத்தம்

திருப்பனந்தாள் பகுதியில் இன்று மின் தடை
வடகாடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

கோவில்பட்டி மின் கோட்ட பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



