பாளை. யில் பேருந்தின் மீது கல்வீசிய மர்மநபர்களை போஸீஸார் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூரில் இருந்து ராஜபாளையத்துக்கு புறப்பட்ட அரசுப் பேருந்து பாளையங்கோட்டை புனித யோவான் கல்லூரி அருகே இரவில் வந்தபோது, எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திடீரென பேருந்து மீது கல்லை வீசினர். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்தது. எனினும் பேருந்தில் ஒரு பயணி மட்டுமே இருந்ததால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து பேருந்தின் ஓட்டுநர் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூரைச் சேர்ந்த வெள்ளைச்சாமி அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போஸீஸார் வழக்குப் பதிவு செய்து, பேருந்தின் மீது கல்வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்.19-ல் இந்தியா வருகிறார் தென் கொரியா அதிபர்!
சித்திரை மாதப் பலன்கள் - மிதுனம்
சித்திரை மாதப் பலன்கள் - ரிஷபம்
சித்திரை மாதப் பலன்கள் - மேஷம்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

