கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

நெல்லையில் மாடு முட்டியதில் காயமடைந்த பெண் சாவு

திருநெல்வேலியில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.

Updated On :23 ஜூலை 2018, 8:12 am IST

திருநெல்வேலியில் மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த பெண் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.
தாழையூத்து அருகேயுள்ள தென்கலம்புதூரைச் சேர்ந்த கனகராஜ் மனைவி வேலம்மாள் (65).  கூலித்தொழிலாளி.  இவர், திருநெல்வேலி சந்திப்பில் உள்ள பூ மார்க்கெட் பகுதிக்கு வந்தாராம்.  அப்போது மாடு முட்டியதில் பலத்த காயமடைந்தார்.
அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.