பாளையங்கோட்டை என்ஜிஓ ஏ காலனி, ஜவாஹர்நகரில் உள்ள அருள்நிறை சகாய அன்னை தேவாலயத் திருவிழா கொடியேற்றம் அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கோட்டாறு மறைமாவட்ட முதன்மை குரு கில்லாரியுஸ் தலைமை வகித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மதியம் வரை தியானம் நடைபெற்றது. இம் மாதம் 7 ஆம் தேதி மாலையில் நற்கருணை பெருவிழாவும், 8 ஆம் தேதி அன்னையின் பிறந்த நாள் பெருவிழாவும், இரவு 7 மணிக்கு அசன விருந்தும் நடைபெற உள்ளது. 9 ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும் நன்றியின் பெருவிழாவில் பேராயர் அந்தோனி பாப்புசாமி பங்கேற்கிறார். 15 ஆம் தேதி ரெட்டியார்பட்டியில் உள்ள வேளைநகர் தோட்டத்தில் தாய்மையின் திருவிழா நடைபெற உள்ளது.
விழா நாள்களில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்புத் திருப்பலி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ம.அருள்அம்புரோசு, உதவிப் பங்குத்தந்தை கு.ஜேக்கப் அமல ப்ரினீத் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இணையப் பயன்பாடுகளுக்கு கட்டுப்பாடு!

கம்பம் - மல்லுக்கட்டும் திமுக, அதிமுக!

கொள்கையில்லாத கூட்டணிகள்

வாக்கு எண்ணும் மையத்தில் ஏப்.20-க்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்க உத்தரவு
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

