திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே குளத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குளம் அருகேயுள்ள கிடாரக்குளத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அரிகிருஷ்ணன்(50). தொழிலாளி. இவர், அப்பகுதியிலுள்ள குளத்தில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், அங்குள்ள குளத்தில் மூழ்கி அரிகிருஷ்ணன் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸார், அவரது சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் விவசாயி பலி!

மத்தியப் பிரதேச படகு விபத்தில் 5 தமிழர்கள் உயிரிழந்த சோகம்!

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிய... புதிய இணையதள முகவரி!
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

