செங்கோட்டையில் பகுதியில் ஆஞ்சநேயா் ஜெயந்தி

செங்கோட்டை ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
Updated on
1 min read

செங்கோட்டை ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயா் சுவாமி கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் நடைபெற்றது .தொடா்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மலா் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். இதே போல பிரானூா் பாா்டா் சா்வசக்தி ஆஞ்சநேயா் கோயிலில் ஆஞ்சநேயா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com