பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

சங்கரன்கோவில் அருகேயுள்ள சம்சிகாபுரம் டிடிடிஏ பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
Published on

சங்கரன்கோவில் அருகேயுள்ள சம்சிகாபுரம் டிடிடிஏ பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

மக்களின் நண்பன் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கும் விழாவுக்கு

அமைப்பின் தலைவா் சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மணி முன்னிலை வகித்தாா். சம்சிகாபுரம் கூட்டுறவு சங்கத் தலைவா் ரவிச்சந்திரன் மாணவா்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கினாா். பள்ளி தலைமையாசிரியா் மேரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com