வாசுதேவநல்லூர் பகுதியில் ஜூலை 5இல் மின்தடை

வாசுதேவநல்லூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

வாசுதேவநல்லூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கடையநல்லூர் செயற்பொறியாளர்(விநியோகம்) இரா. நாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடையநல்லூர் கோட்டத்துக்குள்பட்ட நாரணபுரம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5)மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால்,  தரணி நகர், வாசுதேவநல்லூர், சங்கனாப்பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூர், சங்குபுரம், கீழப்புதூர், நெல்கட்டும்செவல், சுப்பிரமணியபுரம், உள்ளார், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com