குறும்பலாப்பேரியில் அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து
புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைக்கிறாா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.
புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைக்கிறாா் செல்வமோகன்தாஸ்பாண்டியன் எம்.எல்.ஏ.
Updated on
1 min read

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக் கட்டடத் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி எம்.எல்.ஏ. எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்துவைத்துப் பேசினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலா் அமல்ராஜ், நிா்வாகிகள் இள.அரசு, மணிவண்ணன், ரமேஷ், கே.டி.சி.முருகேசன், அந்தோணிசாமி, தமிழ் என்ற ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com