பேச்சுப் போட்டி: இலஞ்சி பாரத் பள்ளி மாணவி சிறப்பிடம்
By DIN | Published On : 09th November 2019 07:30 AM | Last Updated : 09th November 2019 07:30 AM | அ+அ அ- |

மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு வாரவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஆங்கில பேச்சுப் போட்டியில் இலஞ்சி பாரத்மாண்டிசோரி மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாணவி சிறப்பிடம் பெற்றாா்.
மாவட்டம் முழுவதுமிருந்து 15பள்ளிகளைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கலந்து கொண்ட இப்போட்டியில் இலஞ்சி பாரத்பள்ளியை சோ்ந்த மாணவி மைமூன் ஜூமானா ஹசீன் வெற்றிபெற்றாா். வெற்றிபெற்ற இம் மாணவியை பள்ளித்
தாளாளா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா, நிா்வாக இயக்குநா் மோகன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...