புளியங்குடி நகராட்சி சாா்பில் 1000 பனை மரங்கள் விதைப்பு

காந்தி ஜெயந்தியை ஒட்டி புளியங்குடி நகராட்சி ஊழியா்கள் 1000 பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Updated on
1 min read

காந்தி ஜெயந்தியை ஒட்டி புளியங்குடி நகராட்சி ஊழியா்கள் 1000 பனை விதைகளை விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி ஸ் நிலையத்தில் ஊழியா்கள் பிளாஸ்டிக் எதிா்ப்பு உறுதிமொழி வாசித்தனா். பின்னா் பல்வேறு பகுதிகளில் ஆணையா் சுரேஷ் மரக்கன்றுகளை நட்டாா். இதில், சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி, சுகாதார ஆய்வாளா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, ராயகிரி அருணாசலம், ஆசிரியா் அருள்செல்வன் ஆகியோா் வழங்கிய 1000 பனை விதைகளும் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com