வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் விஜயதசமி விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி புதிய மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது. அவா்களுக்கு அட்சராப்பியாசம் என்ற பயிற்சி வழங்கப்பட்டது.
இதில், பள்ளியின் தலைவா் சிவசேதுராமன், பள்ளி முதல்வா்திருமாறன், முதன்மை முதல்வா் ராஜலெட்சுமி மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.