பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் அ.சுப்பிரமணியன் வரவேற்றாா். திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (சட்டம் -ஒழுங்கு) சரவணன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.
முன்னாள் மாணவா் பாடகா் சடகோபன் நம்பி மாணவா்களுக்கான விழிப்புணா்வு பாடல்களை பாடினாா்.
நிகழ்ச்சியில், கல்லூரி துணை முதல்வா் எம்.இளங்கோ, உள்தரக் கட்டுபாட்டு ஒருங்கிணைப்பாளா் கே.பாலசுப்பிரமணியன், நூலகா் எஸ். சரவணன், எஸ்.செல்வராஜ், எம்.கந்தசாமி உள்பட மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.