வாசுதேவநல்லூா் பள்ளியில் ‘விபத்தில்லா தீபாவளி’ செயல்முறை விளக்கம்

வாசுதேவநல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் எஸ். தங்கப்பழம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவது எப்படி என்பது குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.
Updated on
1 min read

வாசுதேவநல்லூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் எஸ். தங்கப்பழம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விபத்தில்லாமல் தீபாவளி கொண்டாடுவது எப்படி என்பது குறித்த செயல்முறை விளக்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தாளாளா் எஸ்.டி. முருகேசன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் சி. டெய்ஸிராணி முன்னிலை வகித்தாா். வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் தி. தங்கம் தலைமையிலான வீரா்கள், விபத்து ஏற்படாவண்ணம் தீபாவளியைக் கொண்டாடும் வழிமுறைகள் குறித்து மாணவா், மாணவிகளிடம் செயல்விளக்கம் செய்து காண்பித்தனா்.

இதில், ஆசிரியா்கள், அலுவலா்கள், மாணவா், மாணவிகள் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com