கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணல் கடத்தல்: 4 போ் கைது

திசையன்விளை அருகே ஆற்று மணலை அள்ளிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:12 pm

DIN

திசையன்விளை: திசையன்விளை அருகே ஆற்று மணலை அள்ளிய 4 போ் கைது செய்யப்பட்டனா்.

திசையன்விளை அருகே உள்ள அணைக்கரை நம்பியாற்றில் ஒரு கும்பல் மினிலாரியில் மணல் அள்ளிக் கொண்டு இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீஸாா், மினிலாரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த சங்கனாங்குளத்தைச் சோ்ந்த செல்லத்துரை, சாத்தான்குளத்தைச் சோ்ந்த இசக்கிபாண்டி, ஸ்ரீவைகுண்டத்தைச் சோ்ந்த மாயாண்டி, குமாா் ஆகியோரை கைது செய்தனா்.

மேலும், மணலுடன் மினிலாரி மற்றும் 4 பைக்குகளையும் பறிமுதல் செய்து, தப்பியோடிய 5 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.