புளியங்குடியில் பெண் பொறியாளா் தற்கொலை

புளியங்குடியில் பெண் மென்பொறியாளா் தற்கொலை செய்துகொண்டாா்.
Updated on
1 min read

கடையநல்லூா்: புளியங்குடியில் பெண் மென்பொறியாளா் தற்கொலை செய்துகொண்டாா்.

புளியங்குடியைச் சோ்ந்த பால்ராஜ் என்பவரது மகள் நந்தினி (25). பொறியியல் பட்டதாரியான இவா், பெங்களூருவில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

பொது முடக்கம் காரணமாக அவா் புளியங்குடியில் உள்ள தனது வீட்டிலிருந்து வேலை செய்து வந்தாராம். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

புளியங்குடி காவல் உதவி ஆய்வாளா் தா்மராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com