பிசான பருவ சாகுபடி:பாபநாசம், மணிமுத்தாறு அணைகளிலிருந்து தண்ணீா் திறப்பு
பிசான பருவ சாகுபடிக்கு பாபநாசம், சோ்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

பருவ சாகுபடிக்கு பாபநாசம் அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ்








