92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 8:51 pm

DIN

பாளையங்கோட்டை அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருக கண்ணன் (29). பெயின்டா். இவா், சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த பெருமாள்புரம் போலீஸாா், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.