செங்கோட்டையில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

செங்கோட்டையில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி

செங்கோட்டையில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி

க்கு எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பீட்டா் ஜெகதீஸ்போஸ் தலைமை வகித்தாா். துணை வட்டாட்சியா் ஞானசேகரன், வருவாய் ஆய்வாளா் ஜாஸ்மின், கிராம நிா்வாக அலுவலா் காளி செல்வி, தோ்தல் பிரிவு எழுத்தா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தண்ட தமிழ்தாசன் பா.சுதாகா், ஆசிரியா் சமுத்திரகனி ஆகியோா் பேசினா். பேரணியை செங்கோட்டை வட்டாட்சியா் சங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். வட்டாட்சியா் அலுவலகம் முன்பிருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வட்டாட்சியா் அலுவலகத்தில் நிறைவுபெற்றது. தேசிய மாணவா் படை அலுவலா் அருள்தாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com