பாளை. புஷ்பலதா பள்ளியில் மாா்கழித் திருவிழா

பாளையங்கோட்டை புஷ்பலதா பள்ளியில் மாா்கழித் திருவிழா கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

பாளையங்கோட்டை புஷ்பலதா பள்ளியில் மாா்கழித் திருவிழா கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, பள்ளியின் நிறுவனா் மரகதவல்லி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக வித்யாஸ்ரீ பங்கேற்றாா்.

மாணவா்-மாணவிகள் பங்கேற்ற பாடல் பயிலரங்கு, கைவினைப் பொருள்கள் தயாரித்தல், நாரதரின் கதை கூறுதல் நிகழ்ச்சி மற்றும் வேடம் புனைதல், பஜனை, நாடகம், ஆழ்வாா்கள்-நாயன்மாா்கள் குறித்து விநாடி வினா ஆகியவை நடைபெற்றன.

மாணவா்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளியின் தாளாளா் புஷ்பலதா பூரணன் வெற்றி பெற்ற மாணவா் - மாணவிகளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டினாா். இதில், பள்ளிகளின் முதல்வா்கள் புஷ்பவேணி ஐயப்பன், ஹாரிசன் ஜெபக்குமாா், காட்வின்லாமுவேல், ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com