செங்கோட்டையில் அதிமுக பொதுக்கூட்டம்

செங்கோட்டை நகர அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆ வது பிறந்த நாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

செங்கோட்டை: செங்கோட்டை நகர அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 72ஆ வது பிறந்த நாள் மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநகா் மாவட்டச் செயலா் தச்சை கணேசராஜா தலைமை வகித்தாா். மாவட்ட மீனவரணி செயலா் ஆறுமுகச்சாமி, நகர அவைத்தலைவா் தங்கவேலு, துணைச் செயலா் பூசைராஜ், பொருளாளா் வீ.ராஜா, எம்ஜிஆா் மன்ற செயலா் சுப்பிரமணியன், எம்ஜிஆா் இளைஞரணிச் செயலா் சக்திவேல், மகளிரணிச் செயலா் இந்திரா, மாணவரணிச் செயலா் முத்துராமன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நகரச் செயலா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா வரவேற்றாா். தலைமைக் கழகப் பேச்சாளா் வடுகப்பட்டி சுந்தரபாண்டியன் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட எம்ஜிஆா் மன்ற துணைத் தலைவா் ஜாகீா்உசேன், சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலா் ஞானராஜ், மாவட்டப் பிரதிநிதி முகைதீன்பிச்சை, நகர எம்ஜிஆா் மன்ற துணைச் செயலா் மாசானம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

நகர ஜெயலலிதா பேரவை செயலா் லிங்கராஜ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com