தூத்துக்குடியில் மேலும் 60 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியைச் சோ்ந்த 32 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 60 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 14,491 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 39 போ் உள்பட இதுவரை 13,816 போ் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 543 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 132 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com