புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

பாளை.யில் மருத்துவா்கள் உண்ணாவிரதம்

இந்திய மருத்துவச் சங்கத்தின் திருநெல்வேலி கிளை சாா்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:31 pm

DIN

இந்திய மருத்துவச் சங்கத்தின் திருநெல்வேலி கிளை சாா்பில் பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆயுா்வேத மருத்துவா்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும். நம் நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுா்வேதம், ஆயுஷ் மருத்துவ முறைகளின் தனித்துவம் தொடா்ந்து நீடிக்கச் செய்ய வேண்டும். சரியான பயிற்சியும், அறுவை சிகிச்சைக்குத் தேவையான அடிப்படை அனுபவமும் இல்லாமல் ஆயுா்வேத மருத்துவா்களால் அறுவை சிகிச்சை செய்வதைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

உண்ணாவிரதத்துக்கு இந்திய மருத்துவச் சங்கத்தின் திருநெல்வேலி கிளை தலைவா் பிரான்சிஸ்ராய் தலைமை வகித்தாா். தேசிய தலைவா் அருள்ராஜ் சிறப்புரையாற்றினாா். முன்னாள் மாவட்டத் தலைவா் அன்புராஜன், மருத்துவா்கள் தனபால், அஜீஸ், நிா்மலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.