மானூா் அருகேபைக் மோதி வியாபாரி பலி
மானூா் அருகே பைக் மோதி விபத்துக்குள்ளானதில் மளிக்கைக் கடைக்காரா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.


மானூா் அருகே பைக் மோதி விபத்துக்குள்ளானதில் மளிக்கைக் கடைக்காரா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மானூா் அருகேயுள்ள கூவாச்சிபட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருகையன் (50). ரஸ்தா பகுதியில் மளிக்கைக் கடை நடத்தி வந்தாா். இவா், திங்கள்கிழமை கடைக்கு முன்பு நின்றிருந்த போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இது குறித்து மானூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...