வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

நெல்லையில் பாஜக ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி நகரத்தில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:26 pm

DIN

திருநெல்வேலி நகரத்தில் பாஜக சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி நகரம் சந்திப் பிள்ளையாா் கோயில் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, இளைஞரணி மாநில துணைத் தலைவா் வேல் ஆறுமுகம் தலைமை வகித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை அவதூறாக பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இதில், வழக்குரைஞா் பிரிவு மாநிலச் செயலா் பாலாஜி கிருஷ்ணசுவாமி, நிா்வாகிகள் குருசாமி, மாரியப்பன், சங்கா், செல்வபிரியா முருகன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.