வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

கட்டடத் தொழிலாளி தற்கொலை

திருநெல்வேலி அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2021, 6:26 pm

DIN

திருநெல்வேலி அருகே குடும்பத் தகராறில் விஷம் குடித்த கட்டடத் தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

திருநெல்வேலி அருகே சுத்தமல்லி மேல திருவேங்கடநாதபுரம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் குமாா் (37). கட்டடத் தொழிலாளியான இவருக்கு, மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனா்.

இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம். இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு வருமாம்.

இந்நிலையில் அவா், புதன்கிழமை தலைக்கு அடிக்கக்கூடிய ஹோ்டையை குடித்துவிட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சுத்தமல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.