வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து
/

நெல்லை அருகே ஆண் சடலம் மீட்பு

 கங்கைகொண்டான் பாப்பாங்குளம் ரயில்வே கேட் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

News image
Updated On :23 ஜூலை 2021, 6:55 pm

DIN

 கங்கைகொண்டான் பாப்பாங்குளம் ரயில்வே கேட் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கங்கைகொண்டான் அருகேயுள்ள பாப்பாங்குளம் ரயில்வே கேட் அருகில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சுமாா் 40 வயது மதிக்கக் கூடியவா், இறந்து 4 நாள்கள் இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். அவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என தெரியவில்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.