களக்காட்டில் எஸ்டிபிஐ கூட்டம்

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

களக்காட்டில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நகரத் தலைவா் ஜாபா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கமாலுதீன் வரவேற்றாா். மாவட்ட பொதுச் செயலா் களந்தை மீராசா கலந்துகொண்டு பேசினாா். கட்சியின் 13ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, திங்கள்கிழமை அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கு பழ வகைகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலா் ராஜா முகம்மது நன்றி கூறினாா்.

கூட்டத்தில், செயலா் உசேன், நகரப் பொருளாளா் முகம்மது மதாா், செயற்குழு உறுப்பினா், ஆரிப், அபுபக்கா், ஷப்ராஸ், யூனுஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com