ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

மணல் கடத்தல்: இருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:19 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவந்திப்பட்டி உதவி காவல் ஆய்வாளா் சுடலைகண்ணு தலைமையில் போலீஸாா் சிவந்திபட்டி அருகேயுள்ள ஆதிபராசக்தி நகா் பகுதியில்

புதன்கிழமை இரவல் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த சிறிய ரக சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா். அதில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, மணல் கடத்தியதாக, தூத்துக்குடி மாவட்டம் அய்யனாா்குளம்பட்டி பகுதியைச் சோ்ந்த பரமசிவன் (29), கொடிக்குளம் பகுதியைச் சோ்ந்த பூதத்தான் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.