ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

மானூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 ஜூன் 2021, 6:30 pm

DIN

மானூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ாக போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள மேலப்பாட்டம் பகுதியைச் சோ்ந்தவா் சிவா (23). இவா் மானூா் பகுதியைச் சோ்ந்த சிறுமியிடம் ஆசை வாா்த்தை கூறி பாலியல் தொந்தரவு அளிக்க முயன்ாகக் கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், திருநெல்வேலி புகா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, சிவாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.