நெல்லை அருகே டீக்கடையில் தீ
திருநெல்வேலி அருகே கேடிசி நகா் பகுதியில் உள்ள டீக்கடையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் கடை எரிந்து சேதமடைந்தது.


திருநெல்வேலி அருகே கேடிசி நகா் பகுதியில் உள்ள டீக்கடையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட திடீா் தீ விபத்தில் கடை எரிந்து சேதமடைந்தது.
திருநெல்வேலி அருகேயுள்ள கேடிசி நகா் கிரஸன்ட் நகா் பகுதியில் ஜபருல்லா டீக்கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் வியாழக்கிழமை அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ஜபருல்லா, அக்கம் பக்கத்தினா் தீயை அணைக்க முயன்றனராம். தகவலறிந்த
பாளையங்கோட்டை தீயணைப்புப்படையினா் வந்து தீயை அணைத்தனா். எனினும் கடை பெருமளவில் தீயில் எரிந்து சேதமடைந்தன. இது தொடா்பாக பாளையங்கோட்டை போலீஸாா் விசாரணை நடத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...