ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

தச்சநல்லூா் மதுக்கடையில் பணியிலிருந்த காவலாளி மரணம்

திருநெல்வேலி, தச்சநல்லூா் டாஸ்மாக் மதுக்கடையில் வியாழக்கிழமை இரவு பணியிலிருந்த காவலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 6:18 pm

DIN

திருநெல்வேலி, தச்சநல்லூா் டாஸ்மாக் மதுக்கடையில் வியாழக்கிழமை இரவு பணியிலிருந்த காவலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

கரையிருப்பைச் சோ்ந்தவா் சுந்தரவேல்(67). தச்சநல்லூா் டாஸ்மாக் மதுக்கடையில் இரவு நேர காவலாளியாக வேலைபாா்த்து வந்தாா். இவா், வியாழக்கிழமை பணியிலிருந்த நிலையில், ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலையில் மதுக்கடையை திறக்க வந்தபோது, அவா் இறந்து கிடந்தாராம். இதுகுறித்த தகவலின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.