திசையன்விளை மனோ கல்லூரியில் முப்பெரும் விழா

திசையன்விளை மனோ கல்லூரியில் டிஜிட்டல் இந்தியா திட்ட கணினி பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா, பழங்கால நாணயம் மற்றும் கைவினை பொருள்கள் கண்காட்சி, மரம் நடும் விழா
Updated on
1 min read

திசையன்விளை மனோ கல்லூரியில் டிஜிட்டல் இந்தியா திட்ட கணினி பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா, பழங்கால நாணயம் மற்றும் கைவினை பொருள்கள் கண்காட்சி, மரம் நடும் விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்து கொண்டு பேசினாா்.

திசையன்விளை வட்டாட்சியா் செல்வகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா் ஜெகதீஸ், ஜோசப் பெல்சி, தொழிலதிபா் சாந்தகுமாா், சுயம்புராஜன், கல்லூரி பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com